பட்ட பகலில் – லண்டனில் காரில் ஆணை கடத்திய மர்ம கும்பல்

Spread the love

பட்ட பகலில் – லண்டனில் காரில் ஆணை கடத்திய மர்ம கும்பல்

நேற்று மதியம் லண்டன் Grays, Essex.பகுதியில் ஆண் ஒருவரை

நால்வர் அடங்கிய கும்பல் ஒன்று கடத்தி சென்றது

வீதியால் சென்றவரை பின்தொடர்ந்த மேற்படி நால்வர் அடங்கிய

கும்பல் இவரை கோரமாக தாக்கி அவுடி
காரில் கடத்தி சென்றனர்

மேற்படி சம்பவத்தை கண்ணுற்ற நபர்கள் காவல்துறையினருக்கு விரைந்து

வழங்கிய தகவலை அடுத்து போலீசாரை விசேட தேடுதலை நடத்தினர்

அப்பொழுது குறித்த கார் ,Richmond Road. பகுதியில் கண்டு பிடிக்க பட்டது ,

இந்த கடத்தலுடன் தொடர்புடைய மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப் பட்டார் .

இந்த கடத்தலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

அடிகாயங்களுக்கு உள்ளான நபர் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுளளார்

மேற்படி திகில் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


மக்களே யாக்கிரதை ,கடத்தல் கறார்கள் உங்கள் அருகில் .

பட்ட பகலில் - லண்டனில் காரில் ஆணை கடத்திய மர்ம கும்பல்
பட்ட பகலில் – லண்டனில் காரில் ஆணை கடத்திய மர்ம கும்பல்

Leave a Reply