பகிடிவதையால் 169 மாணவர்கள் கல்வியை விட்டு ஓட்டம் .
இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்த்தில், மூத்த மாணவர்களினால் இளைய மாணவர்களுக்கு நடத்த பட்ட பகிடிவதை காரணமாக ,169 மாணவர்கள் கல்வியை கைவிட்டு, வீடுகளுக்கு தப்பி ஓடியுளளதாக ,அந்த பல்கலைக்கழக பீடாதிபதி தெரிவித்துள்ளார் .
கடந்த 13 வருடங்களில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இலங்கையில் பகிடிவதை இடம்பெற்றால் ,அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க படும் என்கின்ற சட்டம் ,அமூல் அப்டுத்த பட்டால்
இவ்வாறு மாணவர்கள்கல்வியை இடை விட்டு தப்பி ஓடமாட்டார்கள் என்பது குறிப்பிட தக்கது.
- எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
- தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
- வானில் ஒருவர் கடத்தல்
- மக்கள் காணியை அபகரித்த பிக்கு
- ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்
- எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை
- பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
- விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்
- அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி