பகிடிவதையால் 169 மாணவர்கள் கல்வியை விட்டு ஓட்டம் .
இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்த்தில், மூத்த மாணவர்களினால் இளைய மாணவர்களுக்கு நடத்த பட்ட பகிடிவதை காரணமாக ,169 மாணவர்கள் கல்வியை கைவிட்டு, வீடுகளுக்கு தப்பி ஓடியுளளதாக ,அந்த பல்கலைக்கழக பீடாதிபதி தெரிவித்துள்ளார் .
கடந்த 13 வருடங்களில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இலங்கையில் பகிடிவதை இடம்பெற்றால் ,அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க படும் என்கின்ற சட்டம் ,அமூல் அப்டுத்த பட்டால்
இவ்வாறு மாணவர்கள்கல்வியை இடை விட்டு தப்பி ஓடமாட்டார்கள் என்பது குறிப்பிட தக்கது.
- பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
- முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
- வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
- LTTE மீதான தடை நீட்டிப்பு
- கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
- சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்