நீதிபதி விவகாரம் நாளை முடிவு நீபதிக்கு தீர்வு தேவை என முழக்கம்
முல்லைத்தீவு மாவடட நீதிபதி சற்குணராஜாவுக்குஅச்சுறுத்தல் விடுக்க பட்டு நாட்டை விட்டு துரதியடிக்க பட்டார் .இதனை அடுத்து அவருக்கு தீர்வு தேவை என் கோரி தமிழ்கடச்சிகள் போராடடம் நடத்தின .
மேலும் யாழ்ப்பாணத்தை முடக்கி கத்தால் அனுஷ்ட்டிக்க தமிழ் தேசிய கட்சிகள் கூடி ஆராய்ந்துள்ளனர் .
முல்லைதீவிவு நீதிபதி விவகாரம் சர்வதேச ரீதியில் கவனம் பெற்றுள்ள நிலையில் ,அவை இலங்கை அரசுக்கு மிக பெரும் அவமானத்தை ஈட்டி கொடுத்துள்ளது .
இவ்வாரண நிலையில் தப்பு அவரே புரிந்தார் என்ற நிலையில் சர்வதேச போலீஸ் ஆதரவுடன் அவரை கைது செய்திடும் நடவடிக்கையில் இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .