நிர்வாண படங்களை விற்பனை புரிந்த பெண் கைது

3 நாட்கள் நிர்வாணமாக நின்ற பெண்
Spread the love

நிர்வாண படங்களை விற்பனை புரிந்த பெண் கைது

இலங்கையில் பெண் ஒருவர் தனது கணவனுடன் இணைந்து இணையதளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

முப்பத்தி மூன்று வயதாகும் இந்த பெண் தனது கணவனின் துணையுடன் நிர்வாணப்படங்களை காண்பித்து அதன் ஊடாக இரண்டாயிரம் முதல் எட்டு ஆயிரம் வரை சம்பாதித்துள்ளார்

நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த இந்த சமபவம் தற்போது போலீசாரிடம் சிக்கிய நிலையில் ,தம்பதிகள் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .