நிர்வாண படங்களை விற்பனை புரிந்த பெண் கைது
இலங்கையில் பெண் ஒருவர் தனது கணவனுடன் இணைந்து இணையதளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
முப்பத்தி மூன்று வயதாகும் இந்த பெண் தனது கணவனின் துணையுடன் நிர்வாணப்படங்களை காண்பித்து அதன் ஊடாக இரண்டாயிரம் முதல் எட்டு ஆயிரம் வரை சம்பாதித்துள்ளார்
நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த இந்த சமபவம் தற்போது போலீசாரிடம் சிக்கிய நிலையில் ,தம்பதிகள் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்
- பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
- சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
- விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு
- இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்