துருக்கியில் வெடித்து சிதறிய ரொக்கட் ஆயுத தொழில் சாலை
துருக்கியில் ராக்கெட் மற்றும் வெடிமருந்து தொழிற்சாலையில்,
ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியாகியும் ,
டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் .
தலைநகர் அங்காராவின் புறநகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான,
இயந்திரவியல் மற்றும் இரசாயனத் தொழில் கழகத்தின் வளாகத்தில்,
காலை 8.45 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த வெடிவிற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,
இது குறித்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
துருக்கியின் அதிபராக எடகோன் ,மூன்றாவது முறையாக,
பதவி ஏற்றதன் பின்னர் ,இடம்பெற்ற முதலாவது
குண்டு வெடிப்பாக இது பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .