தாய்வான் திடீர் இராணுவ போர் ஒத்திகை

தாய்வான் திடீர் இராணுவ போர் ஒத்திகை
Spread the love

தாய்வான் திடீர் இராணுவ போர் ஒத்திகை

சீனாவில் இருந்து அதிகரித்து வரும் இராணுவ மற்றும் ,
அரசியல் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில்,
தாய்வான் தீவு பகுதியில் அடிக்கடி இராணுவ ஒத்திகைகளை நடத்தி வருகிறது .

மேலும் அதன் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் தினசரி சீன போர்,
விமானம் ஊடுருவல் அதிகரிக்க பட்டு வருவதால் ,
நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் மேலும்
அதிகரித்துள்ளது

அமெரிக் தாய்வானில் தமது படைகளை குவித்து ,
நவீன ஆயுத தளபாடங்கள் ,ஏவுகணைகள்,போர் விமானங்களுடன் ,
தயார் நிலையில் உள்ளது .


தொடர்து சீனாவின் அத்துமீறல் மிரட்டளினால் ,
எப்பொழுதும் போர் வெடிக்கலாம் என்ற நிலையே காணப்படுகிறது .