தாய்வானில் பாரிய தீ – 46 பேர் மானம்- 40 பேர் காயம்

Spread the love


தாய்வானில் பாரிய தீ – 46 பேர் மானம்- 40 பேர் காயம்

தாய்வானின் 13 டாவது மாடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி இதுவரை நாற்பது பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்


கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது
மேற்படி விபத்து குறித்து உடனடி விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

    Leave a Reply