பாம்பை கடிக்க வீட்டு மனைவியை கொன்ற கணவன்
இந்தியாவில் கணவன் தனது மனைவிக்கு நாக பாம்பை பிடித்து கடிக்க வைத்து கொலை செய்த சம்பவம் நிரூபிக்க பட்ட நிலையில் தற்ப்போது அவருக்கு சாகும் வரை ஆயுதம் தண்டனை விதிக்க பட்டுள்ளது
கள்ள காதல் காரணமாக மனைவியை இவர் வ்விதம் கொலை செய்துள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது
இப்படியும் கணவன் மார்