உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!
என்ன செய் தாயோ
என்னை ஏங்க வைத்தாயோ
என்னை ஏங்க வைத்தேனோ
என் இதயம் பறித்தாயோ
முன் பனியாய் பின்னிரவில்
முன்னே வாராயோ – நான்
முழு நிலவில் குளித்திட
முழு உலா வாராயோ
எதுகை மோனை எனதாகும் – என்
ஏக்கம் வாங்கு உனதாகும்
படித்து பாரு புதிராகும்
படைக்க முனை விழிப்பாகும்
சந்தம் இல்லா பாட்டுக்குள்ளே
சங்கதி இருக்காதே
அந்தி சாயும் வேளையிலே
ஆள் மனம் தூங்காதே
முத்தம் தரவா முன்னே வரவா
முழு நிலவே பதில் தர வா
நித்தம் வரவா நீளும் இரவா
நினைவில் வைத்திட வா
உன்னை எண்ணி தவிக்கிறேன்
உருகி மெழுகாய் அழுகிறேன்
வின் விட்டு வாராயோ
விழுந்து உடல் தழுவாயோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 03-01-2022
- சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன்
- ரொக்கட் தாக்குதல் இராணுவம் காயம்
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
- கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம்
- மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு
- யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
- காணாமல் போனவர் சடலமாக மீட்பு
- அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக மாறியுள்ளதா இலங்கை
- அருளினி பாட்டால் அழுத மக்கள்
- ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
- ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
- ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
- சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
- பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
- ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
- அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ்