தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள தமிழ் கைதிகளை ,ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்க ,ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தர விட்டுள்ளாராம் .
தீபாளி பண்டிகையை முன்னிட்டு இந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என,மூத்த அமைச்சர் ஒருவர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
இவரது அறிவிப்பின் பின்னரான செய்திகள் தமிழர்கள் மத்தியில் ,கவனத்தை ஈர்த்து வருகிறது .
எதிர் வரும் தேர்தலை மையப்படுத்தி ரணில் நகரந்து செல்வதை சமீபகால செயல்பாடுகள் காண்பிக்கின்றன .
- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
- விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி
- காதலனை கொன்ற காதலி கைது
- வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு
- பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது
- நாடளாவிய ரீதியில் மழை
- பெண் கழுத்து நெரித்து கொலை
- வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
- மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம்
- காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி