தமிழர் பகுதியில் கடற்படை தீவிர ரோந்து – அவர்களை பிடிக்க வேட்டை ஆரம்பம்
இலங்கை தமிழர் தாயாக பகுதிகள் எங்கும் சிறப்பு கண்காணிப்புக்குள் இலங்கை கடல்,படை கொண்டு வந்துள்ளது
,இவர்களுக்கும் உதவியாக விமான படையினரும் ஈடுப்படுத்த ப்பட்டுள்ளனர்
சட்ட விரோத அகதிகள் இலங்கைக்குள் நுளைந்து அவருகின்றனர் என்ற தகவல் கிடைக்க பெற்றதை அடுத்து இந்த தீவிர கண் கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது
தமிழர்களே இந்தியாவில் இருந்து கடல்வழியாக இலங்கை திரும்புகின்றனர் என்ற தகவலின் அடிப்படையில் சிங்கள கடல்
படையினர் வடக்கு ,வடகிழக்கு ,மேற்கு,கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளதுடன் ,
இந்தியா கடற்படையினருக்கும் இது தொடர்பாக தாம் அறிவித்துள்ளதாகக் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்
உண்மை அதுவல்ல என்பதும் பெரும் போதைவஸ்து கடத்தல் இடம்பெறுகிறது ,அதனை தடுக்கவும் ,அந்த பெரும் மாபியா
போதை வஸ்து கும்பல் கடத்தலை முறியடிக்கவும் இந்த வேட்டையில் கடற்படை ஈடுபட்டுள்ளது என்பதே நமது அவதானிப்பு
அகதிகளை பிடிக்க எதற்கு இவ்வித அடுக்கு பாதுகாப்பபு…?,மக்கள் காதில் பூ சுற்றும் இலங்கை கடல் படையின் இந்த கபடி விளையாட்டு .காதில பூ கந்தசாமி .புத்தம் சரணம் கச்சாமி……