உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய துருக்கி – 3 விமானிகள் பலி
துருக்கிய இராணுவத்தின் விமான எதிர்ப்பு ஏவுகணை ஊடக லிபியாவின் எல்லையோரம் கண்காணிப்பில் ஈடுபட்ட Mi-35 ரக தாக்குதல் வானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
குறித்த பகுதியில் லிபியாவின் ஆதரவு இராணுவம் தளம் அமைத்து உள்ள பொழுதும் இந்த எல்லை பரப்பில் குறித்த வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளது பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது
இதே பகுதியில் துருக்கி தனது முன்னூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினரை நவீன ஆயுத தள பாடங்களுடன் அனுப்பி வைத்தது
மேற்படி துருக்கிய படை இங்கு தரை இறங்கிய 24 மணித்தியாலத்தில் இந்த வானூர்தி ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
இந்த வானூர்தியைச எழுதி வந்த மூன்று விமானிகளும் பலியாகியுள்ளனர்
ரசியாவின் தயரிப்பிலான இந்த உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளதால் ,இதற்க்கு பதலடியாக துருக்கி மீது ரஷியா
,சிரியாவில் வைத்து பெரும் தாக்குதல்களை மேற்கொள்ள கூடும் என எதிர்பார்க்க படுகிறது
சிரியாவின் எல்லையில் துருக்கிய படைகள் மோதலுக்கு தயரானநிலையில் உள்ளனர் ,இவ்வாறான பதட்டமான
களமுனையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது பெரும் மோதல்கள் வரும் நாட்களில் வெடிக்கலாம் என பர பரப்புடன் எதிர் பார்க்க படுகிறது