இந்தியா அமெரிக்கா முயற்சியில் தமிழர்களுக்கு தீர்வு – உடைந்த இரகசியம்
இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாத அரசினால் தமிழர்கள் தொடர்ந்து அடக்க பட்டு ,அந்த
இனம் சொல்லெண்ணா துயரில் சிக்கி தவித்து வருகிறது ,இவ்வேளை சீனாவின் ஆக்கிரமிப்பும் ,அதிகாரமும் அந்த மண்ணில் மேலோங்கி நிற்கிறது
தமிழர் பகுதிகளை ஏப்பம் இட்டு உலக வல்லாதிக்க நாடாக தன்னை உருமாற்றி பயணிக்கும் சீனா ,தமிழர் மண்ணை நாசம் செய்து அதன் ஊடாக தமிழர்களை கொத்தடிமையாக்கி சரணாகதியாக்கும் நிலைக்கு சென்றுள்ளது
சீனாவின் இந்த ஆக்கிரமிப்பும் ,வள சுரண்டலும் ,பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும்
நிலையை இந்தியா மாற்றிட தவறினால் ,அது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையான நிகழ்வு அரசியலாக மாற்றம் பெற்றுள்ளது
இவ்வேளை ஆளும் சிங்கள அரச பயங்கரவாத அரசு புரிந்த தமிழ் இனப் படு கொலைக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டிய தேவை ஏற் பட்டுள்ளது
அதற்கு ஏற்ப தமிழர்கள் தமது ஆளும் பலத்துடன் வாழ கூடிய தீர்வு ஒன்று வழங்க படும் என்பதும் ,அந்த ஆட்சியை சிறந்த நபர் ஒருவர் தலைமையில் வழிநடத்த கூடிய நிகழ்வு ஒன்று இடம்பெற போகிறது ,
அது யார் அந்த நபர் ..? இவர் இப்பொழுது இந்தியா அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக மாற்றம் பெற்றுள்ளாரா
அப்டி என்றால் அவரை சீனா ,இலங்கை உயிரோடு விட்டு வைக்குமா ..?
அவர் கொலை செய்ய பட்டால் யார் அடுத்து வருவது என்ற தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளதக கணிக்க தோன்றுகிறது
நாம் முன்னே கூறியது போன்று 2025 ஆம் ஆண்டு நேர்மறை மாற்றத்தை இலங்கை அரசியல்
நடத்தி முடிக்க போகிறது ,தற்போது அதற்கு ஏற்ப ஆளும் கோட்டா அரசை ஆடவிட்டு உலகம்
வேடிக்கை பார்க்கிறது ,விரைவில் பல்லு புடுங்க படும் நாட்கள்
ஆரம்பிக்க பட போகின்றது என்பதனை நிகழ்கால நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன
- வன்னி மைந்தன் –
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
- தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
- வானில் ஒருவர் கடத்தல்
- மக்கள் காணியை அபகரித்த பிக்கு
- கப்பலை தாக்கிய ஹவுதி படை
- ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்
- எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை
- பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
- குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்
- லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்
- ஏவுகணை தாக்கி கப்பல் சேதம்
- விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்