தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ் சிறையில் அடைப்பு

Spread the love

தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ் சிறையில் அடைப்பு

இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள கடல்

படையால் கைது செய்ய பட்ட தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ்ப்பாண சிறையில் அடைக்க

பட்டுள்ளனர்

நீதி விசாரணைகள் முடிவில் இவர்கள் விடுதலை செய்ய படுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

    Leave a Reply