பிரிட்டனுக்கு வருகை தந்துள்ள கொலையாளி கோட்டா

Spread the love

பிரிட்டனுக்கு வருகை தந்துள்ள கொலையாளி கோட்டா

இலங்கை தமிழ் இனப் படுகொலையாளி கோட்ட பாய இன்று பிரிட்டன் நாட்டுக்கு

வந்தடைந்துள்ளார் ,ஸ்கொட்லாந்தில்


நடைபெறவுள்ள கூட்ட தொடரில் கலந்து கொள்ள உள்ளார் ,இவ்வேளை தமிழர்கள் பாரிய

ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply