தமிழகம் சென்றடைந்த மூன்று யாழ்ப்பாண தமிழர்கள்

தமிழகம் சென்றடைந்த மூன்று யாழ்ப்பாண தமிழர்கள்
Spread the love

தமிழகம் சென்றடைந்த மூன்று யாழ்ப்பாண தமிழர்கள் .

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தமிழர்கள் ,மன்னார் கடல் வழி ஊடாக ,தமிழகம் ,தனுஸ் கோடிக்கு சென்றடைந்துள்ளனர் .

மீன்பிடி படகு ஒன்றின் மூலம் சென்ற இவர்கள் ,தனுஷ் கோடி மூன்றாம் மணல் திட்டில் இறக்கி விடப்பட்ட நிலையில், கரையோர கடற் படையினரால் காப்பாற்ற பட்டு , முகாமில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

இலங்கையில் தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக,மக்கள் இலங்கையை விட்டு தமிழகம் சென்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

Leave a Reply