விபத்தில் இராணுவ கப்டன் மரணம் 4 பேர் காயம்

விபத்தில் இராணுவ கப்டன் மரணம் 4 பேர் காயம்
Spread the love

விபத்தில் இராணுவ கப்டன் மரணம் 4 பேர் காயம்

இலங்கை வெளிகந்தை பகுதியில் ஜீப்பில் பயணித்து கொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த, இராணுவ காப்டன் ஜீப் விபத்தில் சிக்கியதால் ,சம்பவ இடத்தில கப்டன் பலியானர் .மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர் .

,படு காயமடைந்தவர்கள் வெலிக்கந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

சாரதியின் கட்டு பாட்டை இழந்து ஜீப் மரம் ஒன்றில் மோதியதில் ,இந்த அனர்த்தம் .இடம்பெற்றுள்ளது

எனினும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது .

இறந்த இராணுவ கட்படன் 28 வயதுடைய மாத்தளையை சேர்ந்தவர் என இராணுவ அறிவித்துள்ளது .

Leave a Reply