தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது

தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது
Spread the love

தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது

தப்பி ஓடிய மரணதண்டனை கைதி 35 வருடங்களின் பின் கைது ,கொலை குற்றம் சுமத்த பட்ட மரண தண்டனை கைதியே இவ்வாறு கைது செய்ய பட்டுள்ளார் .

கள்ள காதல் கொலை

கள்ள காதல் காரணமாக நபரை துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த கொலை குற்ற சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் .

நீதிமன்றில் கொலை குற்ற சாட்டில் பாரப்படுத்த பட்ட இவருக்கு மரணதண்டனை வழங்க பட்டு இருந்தது .

வீதி சோதனையில் சிக்கிய கைதி

இதனை அடுத்தே போலீசார் நடத்திய வீதி சோதனையின் பொழுது இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

தனது அடையாள அட்டைகளில் மாற்றங்களை செய்து வசித்து வந்த நபரே இவ்விதம் கைது செய்யப்பட்டுள்ளார் .