வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை
எம்பிலிபிட்டிய மடுவன்வெல பகுதியில் வாடகை வீட்டில் வசித்தவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் ,வாடகை வீட்டை வழங்கியவர்கள் இந்த கொலையை செய்து இருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது .
தென்னை நார் உற்பத்தி தொழில் புரிந்து வந்த நபரே வாடகை வீடு எடுத்து தங்கி தொழில் செய்து வந்துள்ளார் .
வெட்டி படு கொலை
அவ்வாறு வாடகை வீட்டில் தங்கி இருந்தவரே இப்படி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணிகளில் தெரிய வந்துள்ளது .
குறித்த நபர் படுகொலை தொடர்ப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் அதிகரிக்கும் வாள்வெட்டு
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வாள்வெட்டு கொலைகள் ,வெட்டி படுகொலை சம்பவங்கள் ,கடத்தி கொலை செய்யப்படுதல் என்பன நீடித்து செல்கிறது .
இந்த மர்ம கொலைகளை செய்வது சீரியல் கில்லரா என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது ..