தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்
தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற ,மகனது செயல் பாடு, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை இரத்தம்லானை பகுதியில் ,எழுபது வயதுடைய தந்தையை ,மகன் இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சம்பவம், பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தாய் ,தந்தையுடன் , வாக்கு வாத்தில்ஈடுபட்ட மகன் ,கோபத்தின் உச்சத்திற்கு சென்று ,இரும்பு கம்பியால் ,தந்தையை கோரமாக தாக்கியுள்ளான் .
மகனது வன்முறை கொலை வெறி தாக்குதலில், பலத்த காயமடைந்த தந்தை ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார் .,
எனினும் நீண்ட காலமாக சுயநினைவின்றி கிடந்த தந்தை ,தற்போது மரணமாகியுள்ளார் .
தந்தையை கொன்ற மகன் கைது செய்ய பட்டுள்ளார்.
கோபம் செய்த பாவம் .