மருந்து விலை அதிகரிப்பு -அதிர்ச்சியில் இலங்கையர்கள்

Spread the love

மருந்து விலை அதிகரிப்பு -அதிர்ச்சியில் இலங்கையர்கள்

மருந்து விலை அதிகரிப்பு காரணமாக ,இலங்கையர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

இலங்கையில் நாள்தோறும், பொருட்களின் விலை ,அதிகரித்த வண்ணம் எழுகிறது .

இவ்வாறான நிலையில் தற்போது, 43 மருந்து பொருட்களின் விலைகள் ,வர்த்தமானி மூலம் அதிகரிக்க பட்டுள்ளது .

இந்த வர்த்தமானி மூலம் மருந்து விலை அதிகரிப்பு, என்ற அறிவித்தல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் பொருளாதாரம் தள்ளாடிய வண்ணம் உள்ள நிலையில் ,மருந்து விலை ,அதிகரிக்க பட்டுள்ள செயல் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

    Leave a Reply