தமிழர்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீன படுத்தும் சந்திரிக்கா

Spread the love

தமிழர்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீன படுத்தும் சந்திரிக்கா

தமிழர்களை அடக்கி ஆள நினைப்பது ,நாட்டை பலவீன படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார் .

ராஜபக்சாக்கள் ஆட்சியில் ,சீனாவுடன் ஒட்டிஉறவாடிய நிலையே ,இலங்கை சீரழிந்து போவதற்கு காரணமாக அமைந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

இவ்வேளை இலங்கைக்கு தொடராக உதவி வரும் இந்தியாவுக்கு ,சந்திரிக்கா குமாரதுங்க நன்றி தெறிவித்துள்ளார் .

சிறுபாண்மை தமிழர்களை அணைத்து செல்வதன் ஊடாகவே ,இலங்கை நாட்டை ஒன்று படுத்தி,
செல்ல முடியும் என சந்திரிக்கா குமராதூங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார் .

Leave a Reply