சூதாட்டத்த்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது
இலங்கை பம்பலப்பிட்டி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது செய்ய
பட்டுள்ளனர் .இவ்வாறு கைதானவர்களில் பெண்களும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
மேலும் இவர்களிடம் இருந்து ஒரு மில்லியன் ரூபாய்கள் மற்றும் ,2,600 Yuan என்பன மீட்க
பட்டுள்ளன ,கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்