கொரனோ அச்சம் -இலங்கையில் 10,236 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல்
இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இதுவரை 101
தனிமை படுத்தல் முகாம்களில் சுமார் 10.236 பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர்
இவ்வாறு தனிமை படுத்த பட்ட அனைவரையும் சிங்கள இராணுவமே பராமரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது