வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமம் – மீட்கும் இராணுவம்
இலங்கை வெள்ளத்தில் மிதந்து வருகிறது ,இவ்வேளை பாதிக்க பட்ட மக்களை மீட்கும் பணியில்
சிங்கள இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்
இவ்வேளை வீடுகளுக்குள், வெள்ள நீரில் தத்தளித்தவர்களை மீட்கும் பணி தொடர்கிறது