பலஸ்தீனத்தில் மோதல் – 300 பேர் காயம்
பாலஸ்தீனம் மேற்கு கரையில் இஸ்ரேல் ,பாலஸ்தீனம் மக்களுக்கு இடையில் நடந்த மோதலில் 300 பலஸ்தீன மக்கள் படுகாயமடைந்துள்ளனர்
இஸ்ரேல் பலஸ்தீன நகர்கள் மீது தாக்குதல் நடத்தி சமரச , நடவடிக்கை முன்னெடுக்க பட்டு வரும்
இவ்வேளை இந்த அத்துமீறல் தாக்குதலை இஸ்ரேலிய அரச பயங்கரவாதம் நடத்தியுள்ளது குறிப்பிட தக்கது