சிறுமி சடலமாக மீட்பு -பதற வைத்த மரணம்
இலங்கை கந்தப்பளை பகுதிக்குயில் உள்ள தோட்ட குடியிருப்பில் சிறுமி
சடலமாக மீட்பு பதற வைத்த மரணம்
வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த சேலைக்குள் கழுத்து இறுகிய நிலையில் சிறுமி சடலமாக மீட்க பட்டுள்ளார் ,தாயார் மலசல கூடத்திற்கு சென்றவேளை இந்த மரணம் நிகழ்ந்துள்ளது
கழுத்தில் இருந்து படி அகற்ற பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முன்பு சிறுமி இறந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் சடலத்துடன் உறவினர்கள் வீடு திரும்பினார்
தயார் அசமந்த போக்கே இந்த சிறுமி மரணத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது