வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி

Spread the love

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி

இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக நல்தோறும் கணக்கிற்கு மேற்பட்டவை பதிவாவதாக போலீசாரை டெஹ்ரிய்வத்துள்ளனர்

மக்காளுக்கு ஆசை வார்த்தை காண்பித்து முதல் பணத்தை வாங்கி கொள்ளும் நபர்கள் அதன் பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற் விடுவதாக குறித்த மோசடி புகாரில் தெறிவிக்க பட்டுள்ளது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற மோகத்தில் மூழ்கிய இலங்கையர்கள் பலர்
வெளிநாடுகள் நிர்கதியாக உள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply