இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது ரணில்

Spread the love

இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது ரணில்

இலங்கையில் ஏற்பட்டு தற்கால நெருக்கடி நிலையில் இலங்கைக்கு உதவிகளை இந்தியாவே செய்துள்ளதாக இலங்கை பிரதம ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்

சீனாவே முன் உதவிகளை அள்ளி வழங்குவது ஆனால் தற்போது அதனை விட அதிம் உதவியது இந்தியாவே வழங்கியுள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பெருமிதம் கொண்டுள்ளார்

இலங்கைக்கு இந்தியாவே அதிகம் உதவியது என்ற இலங்கை பிரதமர் ரணில் குளிர்விக்கும் வைக்கும் பேச்சு மேலும் உதவிகளை பெறும் தந்திர திட்டமாகும் என கருத படுகிறது

    Leave a Reply