சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய பிரான்ஸ் மாப்பிள்ளை

சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய பிரான்ஸ் மாப்பிள்ளை
Spread the love

சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய பிரான்ஸ் மாப்பிள்ளை

யாழ்பாணம் அச்சுவேலி பகுதியில் 15 வயது சிறுமி மீது காதல் வாய்ப்பட்ட ,பிரான்சில் இருந்து வந்த மாப்பிள்ளை ,அந்த சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார் .

இது குறித்த பெற்றவர்கள் காவல்துறையில் முறையிட்டதை அடுத்து ,மாப்பிளை காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .

சிறுமியை சிறார் நலன் காப்பகத்தில் ஒப்படைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன .

சிறுமிக்கும் சம்பந்தம் உள்ள பொழுதும் ,திருமண வயதை எட்டாத நிலையில் .இந்த அவல நிலைக்கு சென்றுள்ளனர் .

பிரான்சில் இருந்து இலங்கை வந்த மாப்பிள்ளைக்கு 20 வயதாகிறது .இலங்கை போற போக்க பாரு சின்ன பிள்ளை .

Leave a Reply