சிரியாவில் ரசியா அகோர வான் தாக்குதல் – மருத்துவ மனைகள் சேதம்
சிரியாவின் வடகிழக்கு பகுதி நோக்கி ரசிய விமான படையினர் அகோரா வான்வழி தாக்குதலை
நடத்திய வண்ணம் உள்ளனர் ,இதில் பதின் நான்கு பேர் மரணமாகியுள்ளனர்
இந்த தாக்குதலால் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது மக்கள் வாழ்விடங்கள் பாதிக்க
பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன