கடல் வழியாக லண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் 72 பேர் பிரான்சில் கைது
பிரான்ஸ் கலையில் இருந்து லண்டனுக்குள் நுளையும் முகமாக படகில் இரகசியமாக பயணித்த
எழுபத்தி இரண்டு அகதிகளை தாம் கைது செய்துள்ளதாக பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
ஆங்கில கால்வாயை ஊடறுத்து படகு மூலம் பல நூறு அகதிகள் தொடராக நுழைந்த வண்ணம் உள்ளனர்
இந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நுழைவு ஆளும் பிரிட்டன் அரசுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது குறிப்பிட தக்கது