எண்ணெய் டாங்கர் மூலம் குண்டு தாக்குதல் 46 பேர் பலி

Spread the love

சிரியாவில் எண்ணெய் டாங்கர் மூலம் குண்டு தாக்குதல் 46 பேர் பலி

சிரியாவில் எரிபொருள் டாங்கர் மூலம் நடத்த பட்ட குண்டு தாக்குதலில்

சிக்கி 46 பேர் பலியாகினர் ,11 சிறார்கள் உள்ளிட்ட ஐம்பது பேர் படு காயமடைந்துள்ளனர்

துருக்கிய ஆதரவு படைகள் ,கட்டு பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள

,குருதீஸ் போராளிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என நம்ப படுகிறது .

கடந்த ஆண்டு மட்டும் குருதீஸ் போராளிகள் பத்தாயிரம் பேர் பலியாகி

இருந்தனர் .ஐ எஸ் அமைப்புக்கு எதிராக நீண்ட நெடுங்காலம் நீடித்த போரிலே அவர்கள் பலியாகினர் .

விடுதலை புலிகள் போல பலத்த இழப்பை சந்தித்த பொழுதும் அவர்களினால்

தொடர்ந்து தமது தாயக கோட்பாட்டை நிலை நிறுத்த முடியவிலை என்பது குறிப்பிட தக்கது

சிரியாவில் எண்ணெய்
சிரியாவில் எண்ணெய்

Leave a Reply