சிக்கிய இலங்கை தூசி தட்டப்படும் போர்க்குற்ற விசாரணை

சிக்கிய இலங்கை தூசி தட்டப்படும் போர்க்குற்ற விசாரணை
Spread the love

சிக்கிய இலங்கை தூசி தட்டப்படும் போர்க்குற்ற விசாரணை ,

கனடா பயங்கரவாதிகளின் கூடாரம் என இலங்கை,
சீண்டிய நிலையில் ,இலங்கை புரிந்த போர்க்குற்ற விசாரணைகளை,
கனடா கிளற ஆரம்பித்துள்ளது .

இறுதி போர் இடம்பெற்ற கால பகுதியில் நடத்த பட்ட தமிழின படுகொலைக்கு ,
நீதி கோரும் முகமாக ,இலங்கை புரிந்த போர் குற்றம் ,
அல்ல எனவும் ,அது திட்டமிடப்பட்ட இன அழிப்பு தான் என்பதை கனடா ஏற்றுள்ளது.

சிக்கிய இலங்கை தூசி தட்டப்படும் போர்க்குற்ற விசாரணை

அதனை அடுத்து கனடா தலைமையில் இந்த விடயத்தை,
சர்வதேச நீதிமன்றுக்கு நகர்த்தும் நடவடிகையில் தமிழர் சமூகம் ஈடுபட்டுள்ளது .

பொல்லை கொடுத்து அடிவாங்கியது போல ,இலங்கை வெளியுறவு மந்திரி முசுலீம் நபர் புரிந்த செயல் ,இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

இந்தியாவை குஷி படுத்த இலங்கை மேற்கொண்ட வார்த்தை பிரயோகம்,
தற்போது அதே இலங்கையை ,சிக்க வைத்துள்ளதகாவே கணிக்கப்பெறுகிறது .
வீடியோ