சாணக்கியன் மீது நடவடிக்கை ரணில் உத்தரவு
இலங்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்றஉறுப்பினராக விளங்கி வரும் சாணக்கியன் மீது சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாரளுமன்றில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வேண்டுதல் விடுத்துள்ளார்
பாராளும்னற உறுப்பினர்களின் பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்திய சாணக்கியன் மீதே இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வேண்டுதல் விடுத்துள்ளார்
பாராளுமன்றில் வீர பேச்சு பேசி வரும் சாணக்கியன் இலங்கை ஆட்சியாளர்களின் மகுடியாக செயல் பட்டு வருகிறார்
கனடாவில் வைத்து சுமந்திரன் சாணக்கியன் மக்கள் துரத்தியமை இங்கே குறிப்பிட தக்கது