காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Spread the love

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

இலங்கை களுத்துறை களுகங்கையில் வீழ்ந்து காணாமல் போன பதினேழு வயது வாலிபன் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார்

காணாமல் போனவர் சடலம் களுத்துறை தெற்கு காவல்துறையினரால் மீட்க பட்டுள்ளது ,

இவ்வாறு காணாமல் போனவர் அருவியில் தானே குதித்தாரா அல்லது திட்டமிட்டு யாராவது தள்ளி விட்டனரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

சடலமாக மீட்க பட்ட வாலிபர் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,

இலங்கையில் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்க பபடும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது ,


இந்த சடலங்கள் மீட்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது

இலங்கையில் தொடராக நீர் நிலைகளில் இருந்து மனிதர்கள் சடலமாக மீட்க பட்டு வருகிறது

இவ்வாறு சடலமாக மீட்க படும் சடலங்கள் தொடர்பில் மக்களுக்கு பீதி ஏற்பட்டுள்ளது ,நாள்தோறும் நீர் நிலைகளில் காணாமல் போனவர்கள் சடலமாக மிதப்பது எப்படி என மக்கள் மன்றம் கேள்வி எழுப்புகிறது

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

இந்த தொடர் படு கொலைகளுக்கு பின்னால் செயல்படுவது யார் .காணாமல் போவது எவ்வாறு தொடர்கிறது

ஏன் இந்த கொலைகள் இடம்பெறுகிறது ,நீர் நிலைகளில் சடலமாக மீட்க படும் வரலாறு முடிவுக்கு வருமா ,,? இதுவே மக்கள் கேள்வியாக உள்ளது

கோத்தபாய ராஜபக்சே ஆட்சியில் தொடராக நீர் நிலைகளில் ஆண் பெண்கள் சடலமாக மீட்க பட்டு வருகிறது ,

கடத்தல் காணாமல் போனவர்கள் பின்னர் சடலமாக மீட்க படுவது தொடர்பாக இலங்கை காவல்துறையால உரிய நடவடிக்கை மேற் கொள்ள படவில்லை

தொடர்ந்து இடம்பெற்று வரும் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்பு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் அதன் தொடர கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதும்

எதிர்கால வாழ்வியை கேள்விக்கு உள்ளகக்கியுள்ளது காணமல் போதல் சம்பவங்கள் ,தோற்றம் காணாமல் போகும் நடவடிக்கை அதனை தடுக்க அரசுக்கு மேற்கொண்ட விடயம் என்ன என்ற மக்கள் அதாங்க கேள்விகள் தொடர்கின்றன

படு கொலையின் இரட்ஷகனாக ஆளும் கோத்தபாய ராஜபக்சே விளங்கி வருகிறார் ,இவரே இந்த காணாமல் போனவர் சடலங்களாக மீட்க படும் பின்புலத்தில் உள்ளதான சந்தேகம் வலுத்துள்ளது

    Leave a Reply