சவூதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – மக்கள் சிதறி ஓட்டம்

Spread the love

சவூதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் – மக்கள் சிதறி ஓட்டம்

சவூதி நாட்டின் முக்கிய Abha சர்வதேச விமான நிலையம் மீது வடக்கு

ஏமனில் உள்ள Ansarallah கிளர்ச்சி படைகள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்

கடத்த இரவு ஆள் இல்லா உளவு விமானம் மூலம் இந்த திடீர் தாக்குதலை

நடத்தினர்
இதில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை

குறித்த கிளர்ச்சி படைகள் மீது சவூதி விமானங்கள் அகோர

தாக்குதலை நடத்தி வந்தன, அதற்க்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இந்த ஏவுகணை வீழ்ந்து வெடித்த வேளை மக்கள் சிதறி ஓடினர் என தெரிவிக்க படுகிறது

சவூதி விமான நிலையம்
சவூதி விமான நிலையம்

Leave a Reply