சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி உள்ளே நுழைய இஸ்ரேல் மறுப்பு
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞரான கரீம்
கானை நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் அனுமதிக்காது என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன .
ரஃபா எல்லைப் பகுதியில் இருந்து பேசிய கான், காசா மற்றும் இஸ்ரேலுக்குள் நுழைய,சாத்தியமான குற்றங்களை விசாரிக்க ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
முற்றுகையிடப்பட்ட காசா பகுதிக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதைத் தடுப்பது ஒரு குற்றமாகும் என கான் தெரிவித்து இஸ்ரேல் அடக்குமுறையை விபரித்தார் .
ரஃபா எல்லைப் பகுதியில் இருந்து பேசிய அவர், பொதுமக்களுக்கு அடிப்படை
உணவு மற்றும் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய இஸ்ரேல் முயற்சிகளை
மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் .
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
- இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
- ஹைபா துறைமுகம் மீது தாக்குதல்
- அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல்
- செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
- இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
- இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
- ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்