கோட்டா மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை
இலங்கையின் 73 டாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைகளில் அடைத்து
வைக்க பட்டிருந்த பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய
சுமார் 146 கைதிகள் ,ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை
செய்ய படுகின்றனர் என சிறைச்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது
இவ்வாறு விடுவிக்க படுபவர்களில் தமிழர் பத்து வீதம் மட்டுமே
என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது