129 இலங்கையாருக்கு சிவப்பு அறிவிப்பு – இண்டர்போல் பிடிவிறாந்து

Spread the love

129 இலங்கையாருக்கு சிவப்பு அறிவிப்பு – இண்டர்போல் பிடிவிறாந்து

இலங்கையையில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற சுமார்

129 முக்கிய குற்றவாளிகள் என ஆளும் அரசு கருதும் 129 பேருக்கு

இண்டர்போல் சிவப்பு அறிவித்தல் வெளியிட பட்டுள்ளது

இவர்களை கண்ட இடத்தில் கைது செய்யும் நடவடிக்கையில்

சர்வதேச போலீசார் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

Leave a Reply