கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
Spread the love

கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி

கொரோனா வைரஸ் மீள வேகமாக பரவி வருவதால் , அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,

இந்த கொடிய கொரனோ நோயானது மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்து பல மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் பலியாகி இருந்தனர் .

அவ்வாறான கொரனோ வைரஸ் தற்போது வேகமெடுப்பதால் ,மக்கள் மீளவும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்த படுகிறது .

பொது இடங்களில் பயணிக்கும் மக்கள் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் முகமாக இந்த முகக்கவசம் அணிந்து செல்கின்றனர் .

அமெரிக்காவில் மட்டும் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த இந்த நோயினால் ஆறு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இதே டிசம்பர் மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரனா வைரஸ் தாக்குதலில் பத்து ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

எனவே மக்களே இந்த கொரனோ நோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள இப்பொழுதே தயாராகி கொள்ளுங்கள் .

பொது இடங்களில் பயணிப்பவர்கள் யாக்கிரதையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

உன்னை தேடுதே உள்ளம் …!

உன்னை தேடுதே உள்ளம் …!

உன்னை தேடுதே உள்ளம் …! பொங்கு கடலென தங்கு தடையின்றிஎங்கும் அலைந்தவன் – பகைதங்கு தடையின்றி வந்த வழிகளைநெஞ்சு நேர் நின்று அறைந்தவன் ….. கொன்று பகை …
பகை சிதற களம் வெடிக்கும் ….!

பகை சிதற களம் வெடிக்கும் ….!

பகை சிதற களம் வெடிக்கும் ….! மீசை முறுக்கி கொடியை தூக்குமீள் எழுவோம் பகையை தாக்கு ….வந்தேறி மண்ணை ஆள்வதா …?வரிப்புலி சும்மா இருப்பதா …? வேவு …
நான் வாழ -நீ வந்தா போதும் …..!

நான் வாழ -நீ வந்தா போதும் …..!

நான் வாழ -நீ வந்தா போதும் …..! ஆழி பேரலையாஅடி மனசு சுத்துதடி …ஆளு மிரளும் பேயாஅடி உன் நினைவு கத்துதடி … பக்கம் வந்தா போதும் …
நான் ஆட நீ வா …!

நான் ஆட நீ வா …!

நான் ஆட நீ வா …! உடையாதே பூவேஉன்னை சூடவா …?உள்ளத்தில கோயில் கட்டிஉன்னை வணங்கவா …? ஒழுகும் நிலவொளியில்ஓடி பாடவா ..?உன்னை நான் விரட்டஎன்னை நீ …
பெண்ணே கொஞ்சம் திருந்து …..!

பெண்ணே கொஞ்சம் திருந்து …..!

பெண்ணே கொஞ்சம் திருந்து …..! ஆடை குறைத்துஅரை உடல் நிறுத்து …போகும் பெண்ணேபோக்கிடம் மாற்று …. தீங்கை விதைத்துதீயாய் கசிந்து …ஊரை எரிக்கும்ஊனம் மாற்று …. நக்கி …
நிச்சயம் நீ அழுவாய் ….!

நிச்சயம் நீ அழுவாய் ….!

நிச்சயம் நீ அழுவாய் ….! நானும் இன்று தொழிலாளிநாளை ஒரு முதலாளி …நயாகராவாய் நீளுவேன்நாள் திசையும் ஓடுவேன் …. கண்டபடி வார்த்தைகளைநெஞ்சுக்குள்ளே எறிந்தவனே …..கெஞ்சுகின்ற காலம் ஒன்றுகொஞ்சி …