கொரனோ வைரஸ் தாக்குதலில் – ஈரானில் எம்பி மரணம்
சீனாவை தாயகமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஈரானின் 23 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்க பட்டனர் ,
அவ்வாறு பாத்திக்க பட்டவர்களில் முதல் பெண் பாரளுமன்ற உறுப்பினரான Fatema Rahbar என்பவர் இன்று பலியாகியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
உலகம் தழுவிய நிலையில் இறந்த முதல் பாரளுமன்ற உறுப்பினர் இவராக பதிவாகியுள்ளார் .
ஈரானில் ஆறாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளதாகவும் அதனை வெளியில் கூறாதது அந்த அரசு மறைத்து
வருவதாக எம்பிக்கள் முதல் பல அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்கள் மீது தமது கருத்துக்களை பதிவு செய்து
வருவதுடன் ,இது தொடர்பான காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றனர் .
ஈரானின் சில பகுதிகளில் மக்கள் இறந்து கிடக்கும் காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன