92 நாடுகளில் கொரனோ வைரஸ் தாக்குதல் 3,500 பேர் பலி – 100,000 பேர் பாதிப்பு

Spread the love

92 நாடுகளில் கொரனோ வைரஸ் தாக்குதல் 3,500 பேர் பலி – 100,000 பேர் பாதிப்பு

சீனாவை தாயகமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் மனித உயிர்கள் மீது இதுவரை நடத்திய கோர தாக்குதலில் சிக்கி 3500 பேர் உலகம் தழுவிய நிலையில் பலியாகியுள்ளனர் .

மேலும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இந்த நோயின் வேகம் எதிர்வரும் வைகாசி மாதம் வரை நீடிக்கும் என எதிர்வு கூற பட்டுள்ளது .

இதுவரை இந்த நோயை கட்டு படுத்தும் மருந்து பயன்பாட்டிற்கு வரவில்லை ,வேகமாக தொடர்ந்து பரவி ஒருவதால் உலகம் தழுவிய நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது .

இவருக்கு எப்பொழுது இந்த நோய் தோற்றும் என தெரியாது மக்கள் பீதியில் உலவுகின்றனர் ,வீதிகளில் நடமாட அச்சத்தில்

மக்கள் முகம்களை மூடி கட்டிய வண்ணம் செல்வதை அவதானிக்க முடிகிறது

92 நாடுகளில் கொரனோ வைரஸ்
https://www.youtube.com/watch?v=ia4XPkDKB7A

Leave a Reply