கொரனோ வைரசால் – இத்தாலிக்கான் கப்பல் சேவையை நிறுத்திய Tunisia
இதழியல் வேகமாக பறவை வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து துனிசியா நாடு இத்தாலி நாட்டுக்கான தமது கப்பல் போக்குவரத்தை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது
இத்தாலி சென்ற பல் நாட்டு உல்லாச பயணிகள் இந்த நோய் தாக்குதலில் சிக்கிய நிலையில் பல நாட்டு விமான நிறுவங்கள் தமது விமான பறத்தல்களை நிறுத்தின
அதுபோலவே தற்போது இந்த நாடு தனது கப்பல் போக்குவரத்தையும் இடை நிறுத்தியுள்ளது குறிப்பிட தக்கது