கொரனோ தொற்று – 27 மருத்துவ ஊழியர்கள் தனிமை படுத்தல்
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி
இதுவரை ஏழுபேர் பலியாகினர் ,மேலும் 217 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயாளிகளுக்கு சிச்சை வழங்கிய மருத்துவ ஊழியர்கள் 27 பேர் தற்போது தனிமை படுத்த பட்டுள்ளனர் .
இவர்களுக்கு கொரனோ நோயானது இருக்கலாம் என்ற நிலையில் இந்த
அவசர தனிமை படுத்தல் இடம் பெற்றுள்ளது எதிர் வரும் இருவாரங்களில்
இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது