காவல்துறைக்கு மூன்று கொரனோ தடுப்பு முகாம்கள் அமைப்பு

Spread the love

காவல்துறைக்கு மூன்று கொரனோ தடுப்பு முகாம்கள் அமைப்பு

இலங்கையில் கொரனோ நோயானது காவல்துறையினருக்கு ஏற்படும்

பட்சத்தில் அவர்களை தனிமை படுத்த மூன்று தனிமை படுத்தல் முகாம்கள் அமைக்க பட்டுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

எதிர் வரும் நாட்களில் இந்த நோயானது வேகமாக பரவும் அபாயம் உள்ளது

என கருதும் இலங்கை சுகாதர அமைப்பு இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தம்மை ஈடுபடுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

காவல்துறைக்கு மூன்று
காவல்துறைக்கு மூன்று

Leave a Reply