கொரனோ தாண்டவம் – பொது நிகழ்வுகளிற்கு கட்டுப்பாடு

Spread the love

கொரனோ தாண்டவம் – பொது நிகழ்வுகளிற்கு கட்டுப்பாடு

இலங்கையில் மிக வேகமாக பரவி வரு கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல மக்கள் நாள்

தோறும் பாதிக்க பட்டு வரும் நிலையில் தற்போது பொது நிகழ்வுகளுக்கு புதிய கட்டுப் பாடுகள் விதிக்க பட்டுள்ளன

திருமணம் ,ஆலயங்கள்,மற்றும் பாடசாலைகள் என்பனவற்றில் செயல்பாடுகளுக்கு புதிய
கட்டு பாடுகள் விதிக்க பட்டுள்ளன

மேலும் நிகழ்கால கொரனோ விதிகளை மீறுவோர் கைது செய்ய படுவர் என எச்சரிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply