ஐந்து கிராமங்கள் முற்றாக தனிமை படுத்தல் – இராணுவம் காவல்

Spread the love

ஐந்து கிராமங்கள் முற்றாக தனிமை படுத்தல் – இராணுவம் காவல்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்போது ஐந்து கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன

இவ்வாறு தனிமை படுத்த பட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் இராணுவம் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

இதே போல மேலும் பல கிராமங்கள் தனிமை படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது

    Leave a Reply